Sunday, August 19, 2012

sahasraksharavidyamahaperiva: shreematha lalitha: Deivathin kural Vol -I Porul Adakkam

sahasraksharavidyamahaperiva: shreematha lalitha: சிவயசிவ: யார் நல்ல குரு ?: shreematha lalitha: சிவயசிவ: யார் நல்ல குரு ? : சிவயசிவ: யார் நல்ல குரு ? shivam bavathu kalyanam Ayur Arogyam Vardhanam Mama chartru Vinays...

SHRI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM

காஞ்சி மா முனி கனிவாய் குரல் மழை
கொஞ்சும் தமிழுக்கு வாய்த்த பொருள் மழை
விஞ்ச வேறில்லை மற்றவர் சொல் மழை
நெஞ்சில் பதிபவர்க்கு என்றும் அருள் மழை
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)




பொருளடக்கம்

மங்களாரம்பம்

விநாயகர்

தத்துவ மயமான விநாயகர்

அத்வைதம்

ஸ்வாமி நாமா? இல்லை என்றால்?


அத்வைதம்

அதுவேதான் இது!

ஸ்வாமி எதற்கு? அத்வைதம் அமைதிக்கே.



அத்வைதமும் அணு விஞ்ஞானமும்

அழுக்கு நீங்க வழி

கண்ணமும் அகண்டமும்

நிறைந்த ஆனந்தம்

கண்ணன் சொன்னான், கம்பனும் சொன்னான்

ஆனந்தம் எங்கே

எதிர்கொண்டு அழைப்பான்?



மாயை

அகமும் புறமும்

துக்கச் சுமை குறைய வழி

யோகி

துக்க பரிகாரம்

த்வைதம் ./. பௌத்தம் = அத்வைதம்

ஆசார்யர்களின் ஆக்ஞை

மதம்

தர்மமே தலைக்காக்கும்

பாப புண்ணியங்கள்

மதத்தின் பயன்

மனிதனும் மிருகமும்

சகல மதங்களுக்கும் பொதுவான பக்தி

மதங்களின் ஒற்றுமை

மதபோதகரின் யோக்கியதாம்சங்கள்

வைதிக மதம்

பெயரில்லாத மதம்

உலகம் பரவிய மதம்

நம் மதத்தின் தனி அம்சங்கள்

தருமங்களின் பாகுபாடு



வர்ண தர்மம்

வேற்றுமையில் ஒற்றுமை

காரியத்தில் பேதமும் மனோ பேதமும்

இங்கு மட்டும் இருப்பானேன்

பொருப்பாள் யார் ? பரிகாரம் என்ன ?

அதம பட்சப் பரிகாரம்

வேத ரக்ஷணம் ஏன் ஆயுட்காலத் தொழிலலாக வேண்டும்

என் காரியம்

நாகரீக வியாதிக்கு மருந்து

சமயமும் சமூகமும்

தலைவலிக்குப் பரிகாரம் சிரச்சேதமா ?

மூலமாகிய வேதம்

வைதிகமும் தமிழும்

வேதத்தின் மூல வடிவம்

சாஸ்திரமா? மனசாட்சியா?

சநாதன தர்மமே சங்கரர் தரும் நெறி

பொதுவான தர்மங்கள்

சாமானிய தர்மங்கள் அனைவருக்கும் பொதுவானவை

அஹிம்ஸை

சத்தியம்

எள்ளும் தண்ணீரும் எங்கே போயின?

பூஜை
பரோபகாரம்

சேவையே மேலான பாக்கியம்

எல்லா உயிர்களின் திருப்திக்காக

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள்

குற்றமும் குணமும்

கோபம்

கோபம் கொள்ளத் தகுதி ஏது

அன்பும் துன்பமும்

அன்பு

சமூக விஷயங்கள்

எது சுயராஜ்யம்

அறமும் அன்பும் அரசாங்கமும்

குற்றத்தைக் குறைக்கும் வழி

உண்மைக் கல்வி

கல்வி முறையின் கோளாறு

வாழ்க்கைத் தரம்

எளிய வாழ்வு

கணக்காயிருக்கணும்

பணத்தை விட்டுக் குணத்தைக் கொள்க

வரதக்ஷிணைப் பிரச்சனை

இளைஞர் கடமை

அஹிம்ஸா ஸோல்ஜர்கள் தேவை

வையகம் துயர்தீர வழி


பண்பாடு

பண்பாட்டின் இதயஸ்தானம்

ஸங்கீத லக்ஷியம் சாந்தமே

இசை வழியே ஈஸ்வரானுபவம்

காந்தர்வ வேதம்

வாக்கின் பயன்

சொல்லுக்கும் பொருளுக்கும் மூலம் இறைவனே

எழுத்தாளர் கடமை

மஹா பாரதம்

விஞ்ஞானமுமம் ஆன்ம நிறைவும்

வருங்காலத்தவருக்கு வஞ்சனை செய்யலாமா ?

தமிழ்நாட்டுப் பண்பின் பெருமை

கர்ம மார்க்கம்

வெளியே கர்மம், உள்ளே தியானம்

சீலம் உண்டாக வழி

ஸம்ஸாரே கிம் ஸாரம் ?

உள்ளும் புறமும்

சடங்குகள்

யோகத்தின் தொடக்கம் கர்மமே

கர்ம யோகம்

பக்தி

ஸ்வாமி

ஸ்வாமி என்றால் என்ன ?

இயற்கை காட்டும் ஈஸ்வர தத்துவம்.

கர்மமும் பக்தியும்

உருவமும் அருவமும்

ஈஸ்வரன்

மூர்த்தி வழிபாடும் முற்றிய ஞானமும்

ஆலய வழிபாடு

ஆலயங்களின் தூய்மை

ஆலயமும் தெய்வீகக் கலைகளும்

ஆலயமும் ஆஸ்பத்திரியும்

ஐம்புலன்கள் ஐந்து உபச்சாரங்கள்

நாக மகிமை

நமஸ்காரம்

பக்தி

பக்தி செய்வது எதற்காக ?

காரணமில்லாத பக்தி

முக்திக்கு முந்தைய நிலையில் பக்தி

"என்னையே எனக்குக் கொடு"

பகவத்பாதர் தரும் பக்தி லட்சணம்

இஷ்ட தேவதை

தேவதாமூர்த்திகள் அவதார புருஷர்கள்

சம்பு சங்கரனார்

மனிதப் பிறவியும் வேண்டுவதே

நம் தருமதத்தில் மூல புருஷர்

கண்ணன் பிறந்த தினம்

ஸ்ரீ ராமன்

ஸ்ரீராம நவமி

ஐயப்பன்

ஸ்வாமி என்றால் குமாரஸ்வாமியே

அருள் மின்னல்

குமாரன்

சிவ சக்தியின் ஐக்கிய ஸ்தானம்

தந்தையை மிஞ்சிய தனயன்

வேத நெறியை வாழ்விப்பவன்

முருகனின் தமிழ்நாட்டு அவதாரம்

முருகனின் வடநாட்டு அவதாரம்

அக்கினியில் அடங்கிய அவதார புருஷர்கள்

முருகனின் பூர்வ அவதாரம்

சகல மார்க்க நிறைவான சரவணபவன்

உம்மாச்சி

பசுபதி

தேவர்கள்

சிவராத்ரி

சிவ, விஷ்ணு அபேதம்

சிவ மயம் ; ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்

அரனை மறவேல் ; திருமாலுக்கு அடிமை செய்

காலையில் திருமால், மாலையில் மஹாதேவன்

ஒற்றும் உணர்த்தும் உத்தமத் தலங்கள்

இரண்டு ராஜாக்கள்

" பகவான் யார் ?" பகவத் பாதர் பதில்

விபூதி, திருமண்ணின் மகிமை

சிறுவர் இருவரின் சிறப்பு வாக்கு

ஸரஸ்வதி

மஹாலக்ஷ்மி

பராசக்தியே மஹாலக்ஷ்மி

மஹான்களுக்கு அருளிய மஹாலக்ஷ்மி

பக்தியே பெரிய லக்ஷ்மி

நவராத்திரி நாயகியர்

எனக்கு முக்கியம் அம்பாள்

அன்னைத் தெய்வம்

தேவியின் திருவடித் தியானம்

இயற்கை ஏமாற்றுகிறது ! அம்பாள் ஏமாற்றுகிறாள்

காமாக்ஷி

காமாக்ஷியின் சிவப்பு

கறுப்பும் சிவப்புமான காமாக்ஷி

காமாக்ஷியின் கருமை

காமாக்ஷியின் கருணை

காமாக்ஷியின் பெருமை

காமாக்ஷியின் சரிதை

காமாக்ஷியின் கண்கள்

அம்பாளின் ஸ்வரூபம்

அம்பாளின் இருப்பிடம்

ஞானாம்பிகை

பவானித்வம்

வாக்குவன்மை வருக்ஷிப்பாள்

பதிபக்தியும் குருபக்தியும் வழங்கும் தேவி

அம்பாள் இருக்க அஹம்பாவம் ஏன் ?

ஆசாரியாள் காட்டும் அம்பாள்

இன்னல் தருவதும் அவள் இன்னருளே !

சிவத்தின் சக்தி ; நாராயண ஸஹோதரி

அன்னபூர்ணி

அம்மா

மங்களாரத்தி

அநுமார் அநுக்கிரஹிப்பார்



Courtesy thiru Kramans Kanchi Periva forum

Nandri for educating the techincal know how of postings pastings etc

No comments:

Post a Comment